மக்கள் அன்றாட வாழ்வில் என்னற்ற பிர்ச்சனை உள்ளது. அதில் தொழில் வளம் குறைதல் வேலையில்லா திண்டட்டம் நமது குடும்ப சூழ்நிலை ஆக குழந்தைகள் வேலைக்கு செல்லுவதால்.அவர்களின் வருங்காலம் மிக மோசமான நிலையில் இருப்பதால் அவர்களின் கல்வி தரம் மிக குறைவாக உள்ளது.இது மட்டும் இல்லாமல்நமது நாட்டில் பல்வேறு இடங்களில் கல்வி தரம் குறை குன்று வருகின்றது.
எதற்காக இதைப் பற்றி சொல்கிறேன் என்றால் என் கண்ணெதிரே பல இடங்களில் கஷ்டப்பட்டுள்ளதை பார்த்துள்ளேன்.நான் மிகவும் வருத்தப்படுகிறேன்
வருங்காலங்களின் இதனை மற்றி அமைக்க வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன்...
வருங்காலங்களின் இதனை மற்றி அமைக்க வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன்...
No comments:
Post a Comment