வளரும் குழந்தைகளின் தன்னம்பிக்கை வளர ஒவ்வெரு பெற்றோர்களும் அவர்களின் இல்லங்களில் மேற்கொள்ள வேண்டியுள்ளது. குழந்தையின் தன்னம்பிக்கை மனிதனாக வளர வேண்டியுள்ளது.தங்கள் சூழ்நிலை கேற்ப அவர்களை மாற்றிக்கொள்கின்றன. இக்காலத்தில் அவர்களின் வறுமை நிலை மோசமாக உள்ளது தங்கள் வாழ்வில் எண்ணற்ற துன்பகள் அடைக்கின்றன.அது மட்டும் அல்லாமல் பெண் சிசு கொலைகள் தவிர்ப்பது நல்லது.
No comments:
Post a Comment