Saturday 17 December 2011

ஏனிந்த ஏற்ற தாழ்வு..?

நம் நாட்டில் கல்விக்கு அதிக முதலிடு செய்யவேண்டியுள்ளது.ஒரு சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். மற்றவார்கள் தங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப அரசுப்பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர்..

 இதற்கு காரணம் என்ன..
                                                           தனியார்பள்ளிகள் 
                           
                                                  நம் நாட்டில் பல இடங்களில் தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன.பெற்றோர்கள் அதில் அதிக பணம் கட்டி படிக்க வைக்கின்றனர். ஏனெனில் கல்வி தரம் நல்ல முறையில் சீராகவும் சிறப்பாகவும் நடத்தப்படுகின்றன.இதனால் ஒரு ஆண்டிற்க்கு நல்ல சதவீதம் வருகின்றன. இது மட்டும் அல்லாமல் விளையாட்டு துறையிலும் மற்ற பல துறையிலும் தனி தனி ஆசிரியார்கள் நல்ல முறையில் பயிற்சி அளிக்கப்படுக்கிறன
இதனால் மாணவ மாணவினர் நல்ல முன்னேற்றம் அடைக்கின்றன
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர்..

அரசுப்பள்ளிகள்                                               

அரசுப்பள்ளிகளில் பணம் கட்ட தேவையில்லை. கல்விக்கு மட்டும் முக்கியதுவம் அளிக்கப்படும் மற்ற விளையாட்டு போன்ற எந்த விதமான துறைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படாது

No comments:

Post a Comment